19 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்- அமைச்சரவை அனுமதி

Published By: Rajeeban

11 Jul, 2018 | 01:41 PM
image

போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான பாரிய குற்றங்களில் ஈடுபட்ட 19 பேரிற்கு மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

19 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர்,அவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக மரணதண்டனையை நிறைவேற்றவேண்டிய தேவையுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட சில குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக இலங்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37