கடந்த 14 ஆம் திகதி காணாமல் போன 7 மீனவர்களையும் மாலைதீவு கடற்பகுதியில் வைத்து அந்நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் கடந்த 14 ஆம் திகதி கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்று காணாமல் போனதைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகளில் இலங்கை மீன்வளத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
.இந்நிலையில் குறித்த 7 பேரையும், படகையும் மாலைதீவு கடற்பகுதியில் மீட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் மீன்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM