மேலும் மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

Published By: Rajeeban

10 Jul, 2018 | 04:12 PM
image

தாய்லாந்தின் குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களில் மேலும் மூவரை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் மேலும் மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எஞ்சியுள்ள ஓரு சிறுவனையும் வைல்ட்போர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை  முதலில் ஒரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

உடனடியாக அந்த சிறுவனை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதன் பின்னர் ஏனைய இரு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17