மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பிய இளைஞன் கைது

Published By: Robert

26 Feb, 2016 | 04:26 PM
image

மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று நாடு திரும்புகையில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை பிரபாகரன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் தொழில் நிமித்தம் கட்டார் நாட்டுக்கு சென்று பின்னர் 2013ம் ஆண்டில் நாடு திரும்பி அதே ஆண்டில் மீண்டும் தொழிலுக்காக குறித்த நாட்டுக்கு சென்றிருந்தார். 

பின்னர் நேற்று 5.30 மணியளவில் நாடு திரும்புகையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41