வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

09 Jul, 2018 | 04:59 PM
image

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று  சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 405 கிராம் வல்லம்பட்டையை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் பொருப்பதிகாரி ஜ.பி.அனுரதேசப்பிரிய சுசந்த தெரிவித்தார்.

.  வாகரை கஜிவத்தையில் உள்ள காசியப்ப கடற்படையினர் தெரிவித்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை பேத்தாழை பகுதியில் வைத்து அவரிடம் இருந்த பையினை பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். 

சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05