கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 405 கிராம் வல்லம்பட்டையை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் பொருப்பதிகாரி ஜ.பி.அனுரதேசப்பிரிய சுசந்த தெரிவித்தார்.
. வாகரை கஜிவத்தையில் உள்ள காசியப்ப கடற்படையினர் தெரிவித்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை பேத்தாழை பகுதியில் வைத்து அவரிடம் இருந்த பையினை பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM