தேர்தலில் பெரமுனவுக்கே ஆதரவு - சந்திம வீரகொடி

Published By: Vishnu

09 Jul, 2018 | 04:22 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்த நாம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையே ஆதரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீடிகொடி தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.

மாகாணசபைத் தேர்தல் பழைய முறையிலேனும் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் கட்சிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

நாம் ஐ.தே.கவின் கொள்கைளில் உடன்பாடின்மையினால் தான் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினோம். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவை வீழ்த்துவதற்காக அக் கட்சிக்கு எதிராக செயற்படும் கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுடன் கைகோர்க்க நாம் தயாராகவுள்ளோம். இதன் காரணமாகவே கூட்டு எதிர்கட்சியுடன் இணைய தீர்மானித்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56