"இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வினை தூண்ட முயற்சிக்கும் கோத்தா"

Published By: Vishnu

09 Jul, 2018 | 02:43 PM
image

(நா.தினுஷா)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை காரணம் காட்டி கோத்தபாய ராஜபக்ஷ இனங்களுகிடையில் வெறுப்புணர்வுகளை தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார அமரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக நாட்டில் விஜயகலா மகேஸ்வரனின் உரை பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் அன்று மக்கள் மத்தியில் ஆற்றியிருந்த உரை வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம். இருப்பினும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

இந் நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபா ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது விஜயகலாவின் உரையை நியாயபடுத்தும் வகையில் பேசியிருந்தார். 

இதுவும் சிங்கள, தமிழ் மக்களிடையில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் மக்களின் நம்பிக்கைக்கு விரோதமான செயற்பாடாகவே இதனை கொள்ள வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47