நோர்வுட் சென்ஜோன் டிலரி பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வுட் சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டப்பகுதியில் பொகவந்தலாவ நோர்வுட் பிரதான வீதியின் கால்வாய் ஒன்றில் இனந்தெரியதாக பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணி அளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சென்ஜோன் டிலரி கிழ் பிரிவு தோட்டமக்கள் காலை தொழிலுக்கு சென்ற போதே குறித்த சடலத்தினை இனங்கண்டு நோர்வுட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகறது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM