உரிய காலத்தில் பதில் கிடைக்கவில்லையென விசனம்

Published By: Vishnu

08 Jul, 2018 | 12:25 PM
image

வவுனியா நகரசபையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் பதில் வழங்கப்படுவதில்லை என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் நகரசபைக்குட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கிய போதும் நகசபையினர் அவற்றுக்குரிய பதில்களை உரிய காலப்பகுதிக்குள் வழங்காது கால இழுத்தடிப்புக்களை செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தால் பொது மக்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பங்களை பெறுகின்ற போது அவ் விண்ணப்பத்தை பெற்று 14 நாட்களுக்குள் அதற்கான பதில் அல்லது பதில் வழங்க முடியுமா, முடியாதா என்பதை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் வவுனியா நகரசபைக்கு விண்ணப்பங்களை வழங்கி  14 நாட்கள் கடந்தும் எந்த வித பதில்களும்  வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58