மஹிந்தவை முடக்க சூழ்ச்சி

Published By: Vishnu

07 Jul, 2018 | 05:20 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அமைவதை தடுப்பதற்கே அமெரிக்கா சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியினர் குறிப்பிட்டுள்ளனர்.

  

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதி வழங்கவில்லை என சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

எனவே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதனை தவிர்ப்பதற்கே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் வகையில் 'நியூயேர்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியாகியுள்ளதாகவும் அந்த அணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15