(ஆ.ராம்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக அங்கீகரிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடத்தில் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும், 16 பேர் கொண்ட சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் இணைந்து செயற்பட இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டு எதிரணியினர் தம்மை சுயாதீன அணியினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM