போலிக் கடவுச்சீட்டு ; இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

26 Feb, 2016 | 10:44 AM
image

இலங்கையிலிருந்து போலிக் கடவுச்சீட்டு மூலம் டுபாய் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கு சென்றிருந்த இரண்டு நபர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் போலி தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்களை பெற்று டுபாய் மற்றும் ஜேர்மனி ஆகிய நாட்டிற்கு சென்றிருந்த வேளை அங்கிருந்து  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொரள்ளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயது மற்றும்  பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவர்களே நேற்று மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44