இலங்கையிலிருந்து போலிக் கடவுச்சீட்டு மூலம் டுபாய் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கு சென்றிருந்த இரண்டு நபர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் போலி தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்களை பெற்று டுபாய் மற்றும் ஜேர்மனி ஆகிய நாட்டிற்கு சென்றிருந்த வேளை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரள்ளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயது மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவர்களே நேற்று மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM