விஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்

Published By: Digital Desk 4

06 Jul, 2018 | 05:06 PM
image

விஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக சிரேஸ்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியால் நியதிக்கப்பட்ட குழுவில்  அமைச்சர்கள் தலதா அத்துக்கோறள,அகிலவிராஜ் காரியவசம், ஹபீர் ஹாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளிற்கு மீண்டும் புத்துயுர் வழங்கவேண்டும் என விஜயகலா  யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்காக ஐக்கியதேசிய கட்சி இந்த குழுவை நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58