மத்தல விமானநிலையத்தை இந்தியா இயக்கும் என சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய கூட்டு முயற்சியாக மத்தல விமானநிலையம் இயக்கப்படும்,இந்த கூட்டு முயற்சியில் இந்தியாவிடமே அதிகளவு பங்குகள் காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
20 மில்லியனிற்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ள அழிந்துகொண்டிருக்கின்ற விமானநிலையத்திற்கு புத்துயுர்வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பிலான இறுதிமுடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவையும் சீனாவையும் திருப்திபடுத்துவதற்காகவா மத்தல விமானநிலையத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் வழங்குகின்றீர்கள் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கனகா ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் அமைச்சர் நிமால் சில்வா இதனை நிராகரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM