(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் விசேட விசாரணையொன்றை முன்னெடுத்து வருகின்றார். ஆகையால் விசாரணை முடிவடைந்து அறிக்கை எனக்கு கிடைத்ததும் நீதியை நிலைநாட்டுவேன் என சபாநயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நான் சட்ட மா அதிபரின் அவதானத்திற்கு கொண்டு வந்தேன். இந்நிலையில் இது குறித்து சட்ட மா அதிபரினால் விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தில் என்னால் சர்வாதிகாரியாக செயற்பட முடியாது. கட்சி தலைவர்களின் அனுமதியுடனே நான் எனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். ஆகவே சட்ட அதிபரின் விசாரணை முடிவடைந்து அறிக்கை கிடைக்கபெற்றதும் நீதியை நிலைநாட்டுவேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM