சர்வாதிகாரியாக என்னால் செயற்பட முடியாது - சபாநாயகர்

Published By: Vishnu

06 Jul, 2018 | 02:00 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் விசேட விசாரணையொன்றை முன்னெடுத்து வருகின்றார். ஆகையால் விசாரணை முடிவடைந்து அறிக்கை எனக்கு கிடைத்ததும் நீதியை நிலைநாட்டுவேன் என சபாநயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நான் சட்ட மா அதிபரின் அவதானத்திற்கு கொண்டு வந்தேன். இந்நிலையில் இது குறித்து சட்ட மா அதிபரினால் விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த விடயத்தில் என்னால் சர்வாதிகாரியாக செயற்பட முடியாது. கட்சி தலைவர்களின் அனுமதியுடனே நான் எனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். ஆகவே சட்ட அதிபரின் விசாரணை முடிவடைந்து அறிக்கை கிடைக்கபெற்றதும் நீதியை நிலைநாட்டுவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58