(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சபையில் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
ஹஜ் யாத்திரிகைக்கான முகவர் பதிவின்போது மோசடிகள் இடம்பெற்றதாக ஒரு சில முகவர் அமைப்பு குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும் ஹஜ் யாத்திரிகைக்கான முகவர் பதிவு விடயத்தில் எந்தவொரு மோசடியும் நடக்கவில்லை. ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM