ஜெயலலிதாவின் இதயம் செயல் இழந்தது எப்போது?

Published By: Daya

06 Jul, 2018 | 12:37 PM
image

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு எப்போது ஏற்பட்டது என்பது குறித்து புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

அப்பலோ வைத்தியசாலையின் வைத்தியர் நளினி ஆறுமுகசாமி ஆணையகம் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

டிசம்பர் நான்காம் திகதி மாலை 3.50 மணிக்கு ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவருக்கு எக்கோ பரிசோதனை செய்யவேண்டும் என என்னை அழைத்தார்கள், ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்த பின்னரே என்னை அழைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அங்கு சென்றவேளை அவரின் இதயத்தினை மசாஜ் மூலம் இயங்கசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் நான் எக்கோ பரிசோதனை செய்தவேளை அவர் இறந்துவிட்டதை உணர்ந்தேன் என நளினி குறிப்பிட்டுள்ளார்.

அப்பலோ வைத்தியசாலையில் தாக்கல் செய்திருந்த மனுவில் ஜெயலலிதாவிற்கு 4.30 மணிக்கே மாரடைப்பு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே நளினி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52