விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி என வர்ணித்துள்ளன.
தமிழ் மக்களிற்காக மகேஸ்வரன் அன்று உயிர் துறந்தார் இன்று தமிழ்தலைவி விஜயகலா பதவி துறந்தார் போன்ற வாசகங்களையும் சுவரொட்டிகளில் காணமுடிகின்றது.
விஜயகலாவிற்கு ஆதரவான இந்த சுவரொட்டிகளை யாழ் பஸ் நிலையம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் காணமுடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM