அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் 6 மாதங்களுக்கு முடக்கிவைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி வழக்கில் கைது செய்யப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன் போது அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அத்தோடு அர்ஜூன் அலோசியஸின் தந்தை உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்றதிற்கு தெரிவிக்காமல் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அர்ஜூன் அலோசியஸின் பெர்ப்பச்சுவல் நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு முடக்கிவைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM