பாக்குநீரிணையில் மாயமான மீனவர்கள்

Published By: Priyatharshan

05 Jul, 2018 | 05:42 PM
image

பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

 மண்டபத்திலிருந்து நேற்று காலை கச்சத்தீவு அருகே 250 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கருப்பையாவுக்கு சொந்தமான  படகில்  மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

இதனால்  அவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர்  ஹெலிகொப்டர் மூலமாக தேடி வருகின்றனர். 

குறித்த  சம்பவம் தொடர்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10