பாக்குநீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இந்தியா, மண்டபம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்றுக்காலை மண்டபத்திலிருந்து தமது படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மண்டபத்திலிருந்து நேற்று காலை கச்சத்தீவு அருகே 250 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கருப்பையாவுக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.
இதனால் அவர்களை மண்டபம் கடலோர காவல்படையினர் ஹெலிகொப்டர் மூலமாக தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM