றாகம நோக்கி சென்ற புகையிரதத்தில் முறைகேடாக நடந்துக்கொண்டமை தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
றாகம புகையிரத நிலையத்தில் வைத்து இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக புகையிரதத்தில் செய்து வந்த மோசமான நடவடிக்கை காரணமாகவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுப்படட மாணவர்களின் வயது 18 தொடக்கம் 20 என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்களை இன்று நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM