பாடசாலை மாணவர்கள் அறுவர் கைது

Published By: Digital Desk 4

05 Jul, 2018 | 03:53 PM
image

றாகம நோக்கி சென்ற புகையிரதத்தில் முறைகேடாக நடந்துக்கொண்டமை தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

றாகம புகையிரத நிலையத்தில் வைத்து இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக  புகையிரதத்தில் செய்து வந்த மோசமான நடவடிக்கை காரணமாகவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுப்படட மாணவர்களின் வயது 18 தொடக்கம் 20 என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்களை இன்று நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58