(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் கொலையே என தெளிவாவதால் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கொலை சம்பவத்துடன் ஏதேனும் ஒரு வகையில் எவரேனும் தொடர்பு பட்டிருந்தால் அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM