தாஜுதீனை கொன்றவர்களை  உடனடியாக கைது செய்யவும் : நீதிமன்றம் உத்தரவு

Published By: MD.Lucias

25 Feb, 2016 | 07:43 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் கொலையே என தெளிவாவதால் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த கொலை சம்பவத்துடன் ஏதேனும் ஒரு வகையில் எவரேனும் தொடர்பு பட்டிருந்தால் அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15