(ரொபட் அன்டனி)
அடுத்த வருடத்திற்குள் வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு, கிழக்கில் 2018 ஆம் ஆண்டு 15 ஆயிரம் வீடுகளையும் 2019 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களின் பரிந்துரைகளின் பிரகாரம் ஒரு வீட்டை 1.25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐக்கிய நாடுகள் திட்டம் தொடர்பிலான அலுவலகம் மற்றும் ஐ.நா.மனிதவள வீடமைப்பு வேலைத்திட்டம் குறித்த நிறுவனத்துடன் உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவுள்ளன.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM