(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி சபாநாயகருக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட பிரசன்ன ரணவீரவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா சபையில் தெரிவித்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் உரையை மையமாக வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி,சபாநாயகருக்கு தகாத வார்த்தைகளால் திட்டியதன் காரணமாகவே அஜித் பி பெரேரா மேற்கண்ட கோரிக்கையை சபையில் முன்வைத்தார்.
இதனையடுத்து அஜித் பி. பெரேராவின் உரைக்கு பிரசன்ன ரணவீர இடையூறு விளைவிக்க முயற்சித்தபோது சபாநாயகர் கருஜயசூரிய பிரசன்னவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM