"பிரசன்ன, விமலுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும்"

Published By: Vishnu

04 Jul, 2018 | 07:57 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி சபாநாயகருக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட பிரசன்ன ரணவீரவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா சபையில் தெரிவித்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் உரையை மையமாக வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பி,சபாநாயகருக்கு தகாத வார்த்தைகளால் திட்டியதன் காரணமாகவே அஜித் பி பெரேரா மேற்கண்ட கோரிக்கையை சபையில் முன்வைத்தார்.

இதனையடுத்து அஜித்  பி. பெரேராவின் உரைக்கு பிரசன்ன ரணவீர இடையூறு விளைவிக்க முயற்சித்தபோது சபாநாயகர் கருஜயசூரிய பிரசன்னவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04