கல்வி அமைச்சிற்கு முன்னால் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதலில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தமிக்க அழகப்பெரும காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது நிலைமை பாரதூரமானதில்லையென்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சிற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது அவர்களுக்கும் புதிதாக நியமனங்களைப் பெற்றவர்களுக்குமிடையில் முறுகல் நிலையேற்பட்டது. இதன்போது இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM