இந்தியாவின், ராமேஸ்வரம் பகுதியல் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான தடய அறிவியல் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் அதனை பாதுகாப்பாக அழிக்க முடியும் என்று சென்னை வெடிபொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு இணை அலுவலகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் தங்கச்சி மடம் மீட்க்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் நேற்று சென்னை வெடிபொருட்கள் தலைமையகம் கட்டுப்பாட்டு அலுவலகம் ஆய்வினை மேற்கொண்டது.
இதன்போது கன்னிவெடிகள் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது என்றும் கன்னி வெடி சம்பந்தமான ஆய்வினை இராணுவத்தினரே மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவரை வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட இடத்திலேயே அதனை பாதுகாப்பு வைக்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM