பயங்கரவாதத்தை தடுக்க எவ்வித முயற்சிகளையும் எடுப்போம் - கெஹலிய

Published By: Vishnu

03 Jul, 2018 | 06:05 PM
image

(ஆர்.யசி)

மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதைத் தடுப்பதற்கு எவ் வகையிலாவது நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்விவகார மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பினை ஆறாவது சரத்தனை மீறும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் கோரியபோது அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை. இதன் காரணமாகவே சபை நடுவில் இறங்கி கோஷம் எழுப்பினோம்.

நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை என மக்கள் எம்மிடம் கேட்பார்கள். எனவே எவ்வாறான முயற்சிகளை எடுத்தாவது இந்த சூழ்ச்சிகளை நாம் தடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27