விஜயகலாவின் கருத்தால் ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்

Published By: Daya

03 Jul, 2018 | 02:52 PM
image

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தினால்  பாராளுமன்ற அமர்வுகள் யாவும் நாளை வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்தால் பாராளுமன்றில் ஏற்பட்ட  சர்ச்சையால் பாராளுமன்றத்தில் குழப்பநிலையேற்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளை நாளை பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10