(ஆர்.யசி)
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் இயல்பாகவே திருட்டு உடன்படிக்கைகளை கையாள்வது வழமையான ஒன்றாகும். எமது தேசிய பொருளாதார கொள்கையை முழுமையாக அழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சுமத்தினார்.
விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை போன்றதே இப்போது இந்தியாவுடன் செய்துகொள்ளும் எட்கா உடன்படிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM