திருட்டு உடன்படிக்கைகளை செய்வது  ஐ.தே.க. வின் இயல்பு  

Published By: MD.Lucias

25 Feb, 2016 | 03:41 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் இயல்பாகவே திருட்டு உடன்படிக்கைகளை கையாள்வது வழமையான ஒன்றாகும். எமது தேசிய பொருளாதார கொள்கையை முழுமையாக அழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சுமத்தினார். 

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை போன்றதே இப்போது இந்தியாவுடன் செய்துகொள்ளும் எட்கா உடன்படிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எட்கா உடன்படிக்கை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51