வடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் - பீரிஸ்

Published By: Vishnu

02 Jul, 2018 | 06:37 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் ஐந்து மாதங்களில் கொள்ளைச் சம்வபங்கள் 1260, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 734, கொலைச் சம்பவங்கள் 214 ஆம் பதிவாகியுள்ளன. 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒழித்தார். 

இவ்வாறான நிலையில் தற்போது வடக்கில் ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆயுதங்கள் சிக்கியுள்ளன. மேலும் கோவில் கும்பாபிஷேக ஊர்வலத்தின் போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச் செல்லப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41