வங்கியில் கொள்ளை

Published By: Vishnu

02 Jul, 2018 | 03:49 PM
image

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ பகுதியில் அரச வங்கியொன்றில் புகுந்த கொள்ளையர்கள் வங்கியிலுள்ள பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியிலிருந்து சுமார் 78 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 17 மில்லியன் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்தாக தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11