(இரோஷா வேலு)
கொழும்பில் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பெண்களை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீ.20 தோட்டம், பஸ்தியன் மாவத்தையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 10.140 மில்லிகிராம் ஹெரோயினுடன் 50 வயதுடைய பெண் ஒருவரையும், மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்தியஉயன குடியிருப்பு பகுதியில் வைத்து 2.40 மில்லிகிராம் ஹெரோயினுடன் 45 வயதுடைய பெண் ஒருவரையும், 2.30 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதேபகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரையுமே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM