(இராஜதுரை ஹஷான்)
எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி காணாமல்போனோர் அலுவலகம் தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளமை அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்பதாகவே காணப்படுகின்றது.
இந் நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் தனது இலக்கினை எட்டும் வரையில் தொடர்ந்து செயற்படும். எவ்வித அரசியல் மற்றும் எந்த தரப்பினருக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் அலுவகலத்தின் செயற்பாடுகள் அமையாது.
அத்துடன் எதிர்வரும் 14 ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்க பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் விரைவில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM