மக்கள் கருத்தறியும் குழு இன்று மட்டக்களப்பில்

Published By: Robert

25 Feb, 2016 | 01:09 PM
image

அரசியரலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் பெறும் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வுகள் இன்று மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் ஆரம்பமாகின. 

குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவர் என்.செல்குமாரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வு நாளை 26ம் திகதியும் இடம்பெறவுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்ட அமர்வில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் உட்பட தமிழர் மகா சபை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகளினது உறுப்பினர்களும் தமது கருத்துகளை வெளியிட்டனர். 

சூர்யா பெண்கள் அமைப்பின் அதிகளவிலான உறுப்பினர்களும் கருத்துக்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

இன்று 21 பேர் கருத்துக்களை தெரிவிக்க பதிவு செய்துள்ளதாக குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47