அரசியரலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் பெறும் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வுகள் இன்று மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் ஆரம்பமாகின.
குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைவர் என்.செல்குமாரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வு நாளை 26ம் திகதியும் இடம்பெறவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அமர்வில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் உட்பட தமிழர் மகா சபை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகளினது உறுப்பினர்களும் தமது கருத்துகளை வெளியிட்டனர்.
சூர்யா பெண்கள் அமைப்பின் அதிகளவிலான உறுப்பினர்களும் கருத்துக்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று 21 பேர் கருத்துக்களை தெரிவிக்க பதிவு செய்துள்ளதாக குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM