கத்திக்குத்தில் பெண் பலி ; இரு பெண்கள் காயம் ; கத்திக்குத்தை மேற்கொண்டவர் தற்கொலை

Published By: Priyatharshan

02 Jul, 2018 | 09:25 AM
image

ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊறுபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட நபரே 3 பெண்கள் மீது கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நிலையில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த பெண் 28 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் சம்பவத்தையடுத்து அவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36