ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊறுபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட நபரே 3 பெண்கள் மீது கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நிலையில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் 28 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் சம்பவத்தையடுத்து அவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM