மதம் கொண்ட யானை; 31 பேருக்கு காயம்

Published By: Vishnu

02 Jul, 2018 | 09:09 AM
image

காவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊர்வலமொன்றின் போது யானை ஒன்றுக்கு மதம் பிடித்து தாக்கியதனால் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு காயமடைந்தவர்களில் 19 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகவும் சம்பவத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54