(எம்.எம்.மின்ஹாஜ்)
மகாண சபைத் தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு அலரிமாளிகையில் நாளை கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது சமகால அரசியல் நிலவரங்கள், இவ்வார பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ள மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM