புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்களிலும் யாசகம் பெறுபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.
யாசர்கள் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தேவை ஏற்படின் பொலிஸாரின் உதவியையும் நடாவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM