ஐக்கியதேசிய கட்சி ஏற்கனவே தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தீர்மானித்து விட்டது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொதுஎதிரணியிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் அதேவேளை விமல்வீரவன்ச, உதயகம்மன்பில போன்றவர்கள் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதற்கு முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஐக்கியதேசிய கட்சி தனது வேட்பாளர் யார் என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டது தேர்தல் நெருங்கும் வேளை அதனை அறிவிப்போம் என கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM