கைக்குழந்தையுடன் கடைக்கு சென்ற குடும்பப் பெண்ணிடம் மர்ம நபர்கள் கைவரிசை!!!

Published By: Digital Desk 7

30 Jun, 2018 | 10:23 AM
image

வவுனியா –  லக்ஷபான வீதி, தோணிக்கல் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண்ணின் 2 பவுணுக்கும் அதிகமான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.

அப் பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தும் முயற்சி பயனலிக்கவில்லை 

சம்பவத்தை தொடர்ந்து குறித்த பெண்ணால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து திருடர்களை பிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருவதோடு தேடல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00