கோரிக்கைகளை ஏற்காமையினாலேயே பிரபாகரன் ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்பட்டது

Published By: Robert

25 Feb, 2016 | 10:28 AM
image

தந்தை செல்­வா­வி­னு­டைய கோரிக்­கைகள், ஒப்­பந்­தங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யி­னா­லேயே பிர­பா­கரன் ஆயுதம் ஏந்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­ட­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றி­ய­மைப்­பது குறித்த பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ரங்­களை கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்ற வேண்டும். தேர்தல் மறு­சீ­ர­மைப்பு, இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான செயற்­பாட்டை நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தா­னது வர­வேற்­கப்­பட வேண்­டி­யது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் வட­கி­ழக்கு இணைந்த தாய­கத்தில் தமி­ழர்­களின் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

சர்­வ­தேச நாடு­களில் உரி­மைக்­காக போரா­டிய நாடு­களில் ஒற்­றை­யாட்சி முறைமை வெற்­றி­ய­ளிக்­காத நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன. சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்சி முறை­களே அவ்­வா­றான நாடு­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் மூலம் அவ்­வா­றான நிகழ்வு மீண்டும் நிக­ழாமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த காலத்தில் செல்வா–  பண்டா, டட்லி –செல்வா ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­போதும் அவை கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அர­சி­ய­ல­மைப்பின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பான விட­யங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான நிலை­மைகள் மறுக்­கப்­பட்­டன.

தந்தை செல்­வா­வு­ட­னான ஒப்­பந்­தங்கள், கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­ததால் அண்ணன் பிர­பா­கரன் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அவ்வாறான நிலைமையில் இலங்கையில் ஒற்றையாட்சி கோட்பாட்டை முன்வைக்காது அனைத்து சமூகங்களை யும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள் அரசியல் மறுசீரமைப்பில் உள் வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58