17 வயது சிறுமி சடலமாக மீட்பு 

Published By: Daya

29 Jun, 2018 | 11:32 AM
image

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள விவேகானந்தபுரம் பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

வெல்லாவெளி விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய அரியநாயகம் நிருலஷனி என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தெரியவருவதாவது, 

குறித்த சிறிமியின் வீட்டில் நேற்று மாலை 5 மணியளவில் உறவினர்கள் எவருமில்லாத நிலையில் வீட்டின் கூரையில் சேலையினை போட்டு  தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

 குறித்த சம்பவத்தை கண்ட தாயார் உடனடியாக சேலையை அறுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் அவரைபரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்த நிலையில் எடுத்து வந்தாக தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22