மாத்தறை துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான்குணசேகர தெரிவித்தார்.
மாத்தறையில் கடந்த 22 ஆம் திகதி நகையகமொன்றில் கொள்ளையிட வந்த கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் இவர் படுகாயமடைந்தனர்.
இந் நிலையில் ஹோமாகமவிலுள்ள இச் சம்பவத்துடன் தொடர்புடையவரான ஹபரகட வசந்தவின் வீட்டில் விசேட அதிரடிப் படையினர் மோற்கொண்ட சோதனையின்போது ரிவோல்வர் துப்பாக்கியையும், துப்பாக்கி ரவைகளையும் கைப்பற்றியுள்ளதுடன் வசந்தவின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM