கென்யாவில் காய்கறி சந்தையில் தீ ; 15 பேர் பலி

Published By: Digital Desk 4

28 Jun, 2018 | 03:39 PM
image

கென்யா தலைநகரில் காய்கறி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளதோடு  70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்

கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சந்தையில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக தீவிரமடைந்து அருகில்  இருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இதில், 15 பேர்  உயிரிழந்துள்ளதோடு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக காணப்படுவதால் உயிரிழந்தவர்களில் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17