“எரிபொருள் விலையை காலத்திற்கு ஏற்றவகையில் தயாரிப்பதற்கான குழு நியமனம்”

Published By: Daya

28 Jun, 2018 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தை ஒரு முறையான ஒழுங்கு முறைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு விலைச்சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனை 2018 மே மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக, 2 மாத காலப்பகுதியில் சர்வதேச விலையை அடிப்படையாகக்கொண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலைச்சூத்திரத்தை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த விலை சூத்திர முறையை சிறப்பாக ஒழுங்கு முறைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளைக்கொண்ட உத்தியோகபூர்வ குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21