உதயங்க நாடு திரும்புவார் - மஹிந்த ராஜபக்ஷ

Published By: Daya

28 Jun, 2018 | 03:06 PM
image

இலங்கை அரசினால் தேடப்பட்டு வரும் நபரான ரஷ்யாவிற்கான  இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது வேண்டுகோளின் பேரில் ஒரு மாத காலத்தில் நாடு திரும்புவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கிரிவிகாரையில் மத வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உதயங்க வீரதுங்கவிற்கு நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உதயங்க வீரதுங்கவிற்கு மிக் போர் விமான கொள்வனவில் ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக இன்டர்போல்  சிவப்பு அட்டை பிறப்பிக்கப்பட்டபோதும் வீரதுங்கவை நாட்டிற்குக் கொண்டுவரவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தல் அச்சம் காரணமாக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அரசாங்கம் பங்கம் விளைவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58