கல்விகாரை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு 

Published By: Daya

28 Jun, 2018 | 09:39 AM
image

பொலன்னறுவை பொசன் தின நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துமிக்க கல்விகாரையில் இடம்பெறும் புனித சின்னங்களை காட்சிப்படுத்தல்.

பொதுமக்கள் தரிசிப்பதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திலிருந்து இந்த புனித சின்னங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்கள் தரிசிப்பதற்காக புனித சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள விசேட பேழையை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி முதலாவது மலர் பூஜையை செய்தார்.

சங்கைக்குரிய கந்தகெடியே அத்ததஸ்ஸி தேரரினால் விசேட சமய கிரியைகள் நடத்தப்பட்டன.

இராணுவத் தளபதி லெப்டினல் மகேஸ் சேனாநாயக்க, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33