(ரொபட் அன்டனி)
எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக் ஷவுக்குமிடை யில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் நெருக்கடி நிலவி வருவதாக பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால் எனக்கும் எனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.
நாங்கள் இருவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம்.எப்படியிருப்பினும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார். மஹிந்த ராஜபக்ஷவையே மக்கள் விரும்புகின்றனர்.
எனவே மஹிந்த ராஜபக்ஷயாரை களமிறக்குகின்றாரோ அவர் வேட்பாளராக வருவார். அவரின் வெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மாறாக எனக்கும் சகோதரர் கோத்தபாயவுக்குமிடையில் எந்தப்பிரச்சினையும் இல்லை.நாங்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றோம். எமக்கிடையில் பிரச்சினையிருப்பதாக பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM