வடக்கில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

Published By: Vishnu

27 Jun, 2018 | 06:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் பருத்துத்துதறை, பேசாலை ஆகிய இடங்களில் இரு கடற்றொழில் துறைமுகங்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் துறைமுகங்களும் முல்லைத்தீவில் 6 கடற்றொழில் துறைமுகங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று கடற்றொழில் துறைகங்களையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வட மாகாணத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:00:04
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55