நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2332 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 வரையும் இன்று அதிகாலை 3.00 மணிமுதல் 05 மணிவரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 423 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வாகன போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜசுந்தரவின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM